(1) நீதிமானுடைய வீடு – அதில் அதிக பொக்கிஷமுண்டு (15:6, 12:7)
(2) புத்தியுள்ள ஸ்திரீயின் வீடு – அவள் தன் வீட்டைக் கட்டுகிறாள் (14:1)
(3) விபசார ஸ்திரீயின் வீடு – அது பாதாளத்துக்குப் போகும் வழி (7:27, 2:18)
(4) துன்மார்க்கரின் வீடு – அங்கே கர்த்தரின் சாபம் இருக்கிறது (3:33, 14:11)
(5) அகங்காரியின் வீடு – அதைக் கர்த்தர் பிடுங்கிப் போடுவார் (15:27)
(6) பொருளாசைக்காரன் வீடு – அவன் தன் வீட்டைக் கலைக்கிறான் (15:27)
(7) சண்டைக்காரியின் வீடு – ஓயாத ஓழுக்கு (21:9, 25:24, 21:19, 27:15)