யாக்கோபு 3:1-12
நீதி 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதி 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான். பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
நாவு – யாக்.1:19 கேட்கிறதற்கு தீவிரம் – பேசுகிறதற்கு பொறுமை – கோபிக்கிறதற்கு தாமதம்
(1) கடிவாளம் – குதிரை (யாக்.3:2-3)
(2) சுக்கான் – கப்பல் (யாக்.3:4)
(3) சிறிய நெருப்பு – காடு (யாக்.3:5-6)
(4) சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர் வாழும் ஜெந்துக்கள் (யாக்.3:7)
(5) விஷம் (யாக்.3:8)
(யாக்.3:9-12)
யாக்கோபு 3:13-17
1பேது 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.
சங் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும். என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.