நெகேமியா 3ம் அதிகாரம்
– நமது அனுதின வாழ்வில் புதிதாக்கல் முக்கியமானது.
– ஓவ்வொரு பொருளும் சீர்படுத்தப்படுகிறது. (வீடு, தெரு, பாலம்,…)
நெகே.3:1 – ஆட்டு வாசல்
– ஆடுகள் பலியிடப்படுவதற்காக இந்த வாசலினால் கொண்டுவரப்படுகின்றன.
– ஓவ்வொரு கிறிஸ்தவனும் முதலில் இந்த வாசலைக் கடந்து செல்லவேண்டும்.
நெகே.3:3 – மீன் வாசல்
– அசெனாவின் குமாரர் கட்டினார்கள்
– கலிலேய மீனவர்கள் மீன்களை இவ்வாசல் வழியாகக் கொண்டு வந்தார்கள்.
– நாம் ஒவ்வொருவரும் மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாயிருக்கிறோம்.
நெகே.3:6 – பழைய வாசல்
– பழையவைகளை நோக்கிப் பார்க்கவேண்டும்.
– மேகம் போன்ற திரளான சாட்சிகள்
நெகே.3:13 – பள்ளத்தாக்கின் வாசல்
– பழைய வாசலுக்கும் பள்ளத்தாக்கின் வாசலுக்கும் தூரம் அதிகம்
– இருளின் பள்ளத்தாக்கு…
– சோதனைகள் ஏற்படுகின்றன.
நெகே.3:13 – குப்பைமேட்டு வாசல்
– விசுவாசம் வரள வாழ்க்கையில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படவேண்டும்.
நெகே.3:15 – ஊரணி வாசல் (ஊற்று)
– பள்ளத்தக்கை கடந்து, குப்பைகளை துப்பரவு செய்யும்போது ஊற்றுக்கள் புறப்படும்.
– பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தேவபலத்தில் வாழச்செய்கிறது
நெகேமி.3:26 – தண்ணீர் வாசல்
– வசனத்தினால் நம்மைக் கழுவவேண்டும்
நெகே.3:28 – குதிரை வாசல்
– வருகைக்கு ஆயத்தமாகுதல்
– முடிவை நோக்கி ஓடுதல்
நெகே.3:29 – கிழக்கு வாசல்
– வருகையை எதிர்நோக்குதல்
– வாசல் பூட்டப்பட்டிருக்கிறது
நெகே.3:31 – மிப்காத் வாசல்
– கிரியைக்குப் பலன்