(சங்.126:5-6, பிர.11:4)
(1) நீதியை விதைக்கிறவன் (நீதி.11:18, யாக்.3:18)
(2) விதையை விதைக்கிறவன் (எரேமி.50:16, ஆதி.26:12-13)
(3) வசனத்தை விதைக்கிறவன் (மாற்.4:14, லூக்.8:11)
(4) சிறுக விதைக்கிறவன் (2.கொரி.9:6)
(5) பெருக விதைக்கிறவன் (2.கொரி.9:6)
(6) ஞான நன்மைகளை விதைக்கிறவன் (1.கொரி.9:11)
(7) ஆவிக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-9)
(8) அநியாயத்தை விதைக்கிறவன் (நீதி.22:8)
(9) களைகளை விதைக்கிறவன் (மத்.13:25-29)
(10) மாம்சத்துக்கென்று விதைக்கிறவன் (கலா.6:7-8)