(கர்த்தருடைய ஊழியத்தில் பங்குபெற்றவர்கள்)
(1) இயேசு கிறிஸ்துவின் தரிசனம் பெற்று, அவரைக் குறித்து வல்லமையாய்ச் சாட்சி கொடுத்த பிரசங்கிக்கிற சவுல் (அப்.9:1-6, 22, 29)
(2) ஆண்டவரின் அழைப்பின் சத்தத்திற்குக் கீழ்படிதலுள்ள சீஷனாகிய அனனியா (அப்.9:10-18) (22:12)
(3) ஜெபம் பண்ண இடம் கொடுத்தவனும் நேர் தெருவில் வசித்து வந்தவனுமாகிய யூதா (அப்.9.11)
(4) அரவணைத்து நேசித்த பர்னபா (அப்.9:26-27)
(5) பரிசுத்தவான்களைச் சந்திக்க பிரயாணம் செய்த பேதுரு (அப்.9:32)
(6) நற்கிரியைகளையும் தானதருமங்களையும் மிகுதியாய்ச் செய்து வந்த தொற்காள் அல்லது தபீத்தாள் என்னும் பேருள்ள சீஷி (அப்.9:36)
(7) பரிசுத்தவான்களுக்கு தங்க இடம்கொடுத்த தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் (அப்.9.43) (10:32)