உணவு :
ஆதி 1:29 பாவத்தின் பின் பயிர்கள் ஆகாரம்
ஆதி 3:18 ஜலப்பிரளயத்தின்பின் மாமிச ஆகாரம்
ஏசா 65:25, 11:8-9 மிருகங்கள் தீங்கு செய்வதில்லை
சரீரமும் ஆயுசும் :
ஏசா 35:5-6, 29:18-19 ஆரோக்கியமான காலம்
ஏசா 56:3-7 அண்ணகன் பட்டமரம்…. சொல்லான்
யாத் 23:26 கர்ப்பம் விழுகிறதும் மலடும் இருப்பதில்லை
சங் 113:9 மலடி சந்தோஷமாய் பிள்ளை…
ஏசா 65:20-21, சக 8:4-5 விருட்சத்தின் நாட்கள் போல் ஜனத்தின் நாட்கள்.
ஏசா 11 :6-9
இஸ்ரவேலின் நிலை :
ஏசா 27:11-13 மீதியானவர்களை மீட்டுக்கொள்வார்
ஏசா 11:11-16 ஆபிரகாமுக்கு தேவன் அளித்தவாக்கு நிறை…
எசே 47:14,ஆதி 15:18-21 எகிப்து நதி-ஐபிராத்து நதி மட்டும்.
தாவீதின் சிங்காசனம் :
லூக் 1:32 இயேசுவுக்கு கொடுத்தல்.
ஏசா 32:1, வெளி 20:4 நீதியாக அரசாளுவார்
யுத்தங்கள் ஒழியும் :
சங் 46:9, ஏசா 2:4 பிர 4:15யுத்தங்ள் இல்லை
ஆலயமும் கட்டப்படல் :
வெளி 11:1-3 ஆலயம் இருந்தது
வெளி 12:1-7,தானி 9:27 வனாந்தரத்திற்கு ஓடுதல்
தானி 8:11 பலிகள் நீக்கப்படல்
இயற்கை :
வெளி 5:13 சகல சிருஷ்டிகளும் அவரைச் வணங்கின
ஆகாயம் :
ஏசா 4:5, (வெளி6:14) மேகம், அக்கினி.. காவல் உண்டாயிருக்கும்
ஏசா 30:26 சூரிய சந்திரனின் பிரகாசம்
முள், பூமியின் பலன் :
ஆதி 3:18 சாபத்தின் பலன் முள்
ஏசா 55:13 தேவதாரு விருஷ்சம், மிருது செடி
நீர்:
எசே 47அதி., 8-12 விருட்சங்கள் உண்டாகும்.
சக 14:,48 ஏற்றகாலத்தில் மழை பெய்யும்
உபா 28:12 மழை ஆசீர்வாதமாய் இருக்கும்.
செழிப்பான தோட்டம் :
ஏசா 35:1-2, 15 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழும்
சங்67 5-6, 72:16, யோவே 3:18