லூக்.2:25-29
(கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்)
(1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25)
(2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருந்தவன் (லூக்.2:25)
(3) அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார் (லூக்.2:25)
(4) அவன் கர்த்தரிடம் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான் (லூக்.2:26)
(5) அவன் ஆவியின் ஏவுதலுள்ளவன் (லூக்.2:27)
(6) அவன் இயேசுவைக் கரங்களில் ஏந்திக்கொண்டான் (லூக்.2:28)
(7) அவன் சமாதானத்தை அடைந்தான் (லூக்.2:28-29)