வெளிப்படையாக இருப்போம்
2024 செப்டம்பர் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,7) “ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு” (வசனம் 7). நாம் அன்றாடம் பல்வேறு பாதைகளில் பயணிக்கிறோம், பல்வேறு நபர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் எவர் ஒருவரையும் நாம் ஏதேச்சையாகச் சந்திக்கவில்லை. ஆயினும் எலியாவைப் போல தேவசித்தத்தின் பாதையில் பயணிப்போமாயின், சந்திக்கவேண்டிய நபரைச் சரியான நேரத்திலும் சரியான…