மனதின் அரையைக் கட்டுதல்
2024 அக்டோபர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,45 முதல் 46 வரை) “அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்” (வசனம் 45). எலியா தன் உதவியாளனிடம், “ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல்” என்றான் (வசனம் 44). எலியா கையளவான மேகத்தைக் கண்டு துரிதமாகச் செயல்பட்டான். இந்தச் சிறிய மேகத்துக்குப் பின்னால் பெரிய தேவன் இருக்கிறார் என்பதை…