நமது பணியை நாமே செய்வோம்
2024 அக்டோபர் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19:13 முதல் 14 வரை) “அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று” (வசனம் 13). தன் முகத்தை மூடிக்கொண்டிருந்த கர்த்தருடைய மனிதனாகிய எலியாவுக்கு மீண்டும் அவருடைய வார்த்தை, “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்னும் வடிவில் வெளிப்பட்டது. தன் முகத்தை மூடிக்கொண்டு தாழ்மையுடன் கர்த்தருடைய சமூகத்தில் நின்றுகொண்டிருந்த எலியாவுக்கு மீண்டும் கிருபையின் வாசல் திறக்கப்பட்டது. நீ நிற்க…