நாமத்தை விளங்கச் செய்தல்
2024 நவம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,28 முதல் 29 வரை) “நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 28). “கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறார்” என்று சீரியர் கூறிய வார்த்தைகளை, தேவன் தம்மை நோக்கிக் கூறிய வார்த்தைகளாக எடுத்துக் கொண்டார். தேவனின் தன்மைகளைக் குறித்து எழுப்பப்படுகிற எந்தக் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்காமல்…