தீய காரியங்களுக்கு விலகியிருப்போம்
2024 நவம்பர் 30 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,6 முதல் 7 வரை “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்” (வசனம் 7). ஆகாபின் மனைவி யேசபேல், “நீர் ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்?” என்று கேட்டதற்கு, நான் நாபோத்திடம், “உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க்கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப்…