சபையின் சாட்சி
2024 ஜூன் 10 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:41-43) “அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்” (வச. 42). நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக (வசனம் 43) என்று சாலொமோன் ஜெபம் செய்தான். அதாவது இஸ்ரவேல் அல்லாத புறஇன மனிதர்களுக்காகவும் இவன் ஜெபித்தான். ஆண்டவரும் தமது…