ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுதல்
2024 ஜூன் 20 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:15-28) “பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்” (வச. 15). சாலொமோன் ஒரு மாபெரும் கட்டடப் பொறியாளர் மட்டுமின்றி, ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினான். இந்த நிர்வாகத் திறமையால் தன்னுடைய ராஜ்யத்தைப் பலப்படுத்தினான். அவனுடைய ஆட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த இஸ்ரவேலர் அல்லாத பூர்வீகக் குடிமக்களைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிந்திருந்தான்.…