நல்ல வழியில் செல்வோம்
2024 ஜூலை 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,25 முதல் 34 வரை) “(பாஷா) கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்” (வசனம் 34). இந்த வேதபகுதி, யெரொபெயாமின் குமாரன் நாதாப் இஸ்ரவேலின் அரசனாகப் பதவி ஏற்றான் என்று தொடங்குகிறது. இவன் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி கர்த்தருக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டான். தந்தையின் பாவ வழியையே இவனும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை,…