நம்மோடு பேசுகிற கடவுள்
2024 ஆகஸ்ட் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,8) “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று” (வசனம் 8). எப்பொழுது? நீர் வற்றிப்போகும்வரை அவன் காத்திருந்தபொழுது. எலியா அடுத்த கர்த்தருடைய வார்த்தை தனக்கு வரும்வரை கேரீத் ஆற்றண்டையிலேயே காத்திருந்தான். நாம் இருக்கிற இடம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட இடம் என்று தெளிவாகத் தெரியுமானால், அந்த இடத்திலேயே நிலைத்திருக்க வேண்டும். “அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 7,20) என்று பவுல் அறிவுறுத்துகிறார். இப்பொழுது கர்த்தர்…