June

கனவு நிறைவேறுதல்

 2024 ஜூன் 4 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:16-21) “ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்” (வச. 19). சாலொமோன் தன்னுடைய சொற்பொழிவில் இஸ்ரவேலருடைய கடந்த காலத்தைக் குறித்துப் பேசினான். அதில், 480 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்தபோது, அவர்கள் பாடிய பாடலில் இருந்து நினைவுகூர்ந்தான். இதோ அந்த பாடல் வரிகளில் சில: “கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்;…

June

ராஜரீக ஆசாரியத்துவம்

2024 ஜூன் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,14 முதல் 15 வரை) “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்” (வசனம் 14). சாலொமோன் இப்போது மக்களைப் பார்த்து பேசத் தொடங்கினான். ஒரு பிரதான ஆசாரியனாக நின்று, ஆரோனின் குடும்பத்தாரில் ஒருவன் சொல்ல வேண்டிய ஆசீர்வாதத்தை இந்த இடத்தில் சாலொமோன் சொன்னான். ஆம், “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்” (வசனம் 14). சாலொமோன் ராஜாவாகப் பதவி வகிக்கிறவன்.…

June

வேத அறிவின் மேன்மை

2024 ஜூன் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,12 முதல் 13 வரை) “தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” (வசனம் 13). கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பியதைக் கண்ட சாலொமோன், அவர் ஒரு சிறப்பான வழியில் இந்த ஆலயத்தில் தங்குகிறார் என்பதை உணர்ந்து கொண்டான். இவ்வாறு கூறுவதற்கு முந்தையை காலத்தில் நிகழ்ந்த அவருடைய பிரசன்னத்தின் வெளிப்பாட்டைக் குறித்த அறிவு முக்கியமானது. ஆகவேதான், அவனால் “காரிருளிலே…

June

மேகத்தில் வெளிப்பட்ட மகிமை

2024 ஜூன் 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,10 முதல் 11 வரை) “மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று” (வசனம் 11). கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. இது மகிமையின் மேகம். இது தோன்றியதை பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் அடிக்கடியாக வாசிக்கிறோம். சில சமயங்களில் இது ஷெக்கினா மகிமையின் மேகம் என்று அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய மகிமையை சில குறிப்பிட்ட அடையாளங்களுக்குள்ளும் வரையறைக்குள்ளும் அடக்குவது கடினம்.…

May

பரலோகத்தில் வசனம்

2024 மே 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,7 முதல் 51 வரை) “மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை” (வசனம் 9). வனாந்தரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி பல பயணங்களைக் கடந்து, பல இடங்களைக் கண்டு, இறுதியாக சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலமாகிய தன்னுடைய இருப்பிடத்தை வந்தடைந்தது. இனிமேல் இது இங்கிருந்து ஆசாரியர்களாலும் மக்களாலும் அதிகாரப்பூர்வமாக எங்கும் கொண்டு செல்லப்படப்போவதில்லை. உடன்படிக்கைப் பெட்டியின்…

May

தெய்வீகப் பிரசன்னம்

2024 மே 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,1 முதல் 6 வரை ) “அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்” (வசனம் 6). ஆலயமும் அதைச் சார்ந்த சகல வேலைகளும் முடிந்த பிறகு, சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர்களையும், மக்களையும் கூட்டி, திறப்பு விழா நடத்தினான். ஒலிம்பிக் போன்ற உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது…

May

தெய்வீகச் சட்டங்கள்

2024 மே 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,48 முதல் 51 வரை) “பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்” (வசனம் 48). ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கவேண்டிய பணிமுட்டுகளை எல்லாம் சாலொமோன் பொன்னால் உருவாக்கினான். அதாவது பலிபீடம், சமுகத்தப்ப மேசை, குத்துவிளக்கு, தூபகலசம், மற்றும் இன்னபிற பொருட்கள் யாவும் பசும்பொன்னால் உருவாக்கப்பட்டன. இவை தேவனுடைய தெய்வீகத்தை வலியுறுத்துகின்றன. மேலும் பலிபீடம் கிறிஸ்துவின் சுகந்தவாசனையான பலியையும், சமுகத்தப்ப மேசை அவருடனான ஐக்கியத்தையும், அவருடைய…

May

அளவிடமுடியாத ஐசுவரியம்

2024 மே 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,40 முதல் 47 வரை) “இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை” (வசனம் 47). ஈராம் செய்த பொருள்களின் பட்டியல்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொப்பரைகள், சாம்பல் எடுக்கிற கரண்டிகள், கலங்கள், இரண்டு தூண்கள், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்கள், இரண்டு வலைப்பின்னல்கள், இரண்டு வரிசை மாதளம்பழங்கள், பத்து ஆதாரங்கள், ஆதாரங்களின்மேல் வைத்த…

May

வேலையைப் பகிர்ந்துகொள்ளுதல்

2024 மே 27 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 7,27 முதல் 39 வரை) “பத்து வெண்கல ஆதாரங்களையும் (நகர் வண்டிகள்) செய்தான்” (வசனம் 27). ஆசரிப்புக்கூடாரத்தில் இல்லாத பொருள்களில் ஒன்று இந்த நகர் தள்ளுவண்டிகள். பெரிய வெண்கலக் கடல் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர இந்த தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. வனாந்தரத்திலிருந்த ஆசரிப்புக்கூடாரத்தில் இந்த வண்டிகள் இல்லாவிட்டாலும், கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டுபோகும்போது, அதனுடைய பணிமுட்டுகளை தூக்கிச் செல்வதற்கு மோசே வண்டிகளைச் செய்திருந்தான். இதை நினைவில் கொண்டு, ஆலயத்துக்குள் பொருட்களை குறிப்பாக…

May

சுத்திகரிப்பின் அவசியம்

2024 மே 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,23 முதல் 26 வரை) “வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்” (வசனம் 23). ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கலத்தால் இருந்த தொட்டிக்குப் பதிலாக, இங்கே தேவாலயத்தில் வெண்கலக் கடல் என்னும் தொட்டியை சாலொமோன் உருவாக்கினான். அதிகப்படியான கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றி வைக்கமுடிவதால் இது கடல் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இது நம்முடைய வீடுகளில் பயன்படுத்துகிற கிண்ணங்களைப் போன்று வட்ட வடிவத்திலானது, ஆனால் இரண்டாயிரம் குடம் நீர் நிரப்பும் அளவுக்கு மிகப்…