பாக்கியவான்கள்
2024 ஜூன் 24 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:6-8) “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (வச. 7). சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்ட செய்திகள் யாவும் நேரில் வந்தபோது உண்மையென கண்டுகொண்டாள். அவளது ஆர்வமும் பிரயாசமும் சாலொமோனை கூடுதலாக அறிந்துகொள்ளச் செய்தன. நாம் இரட்சிக்கப்படும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குழந்தையாகத் தொடங்குகிறோம். நாளாக நாளாக நாம் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நோக்கிப் பயணிக்கிறோம். நம்மிடத்திலும் ஆர்வமும் உற்சாகமும் இருக்குமானால்…