அன்பும் கோபமும்
2024 ஜூலை 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,10) “அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்” (வசனம் 10). சாலொமோன் ஆலயத்தைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் தம்முடைய மகிமையால் அதை நிரப்பினார். தன்னுடைய நாமம் விளங்கும் ஸ்தலமாக அதைத் தெரிந்துகொண்டார். இதன் மூலமாக பூமியெங்கிலும் தான் ஒருவரே மெய்யான தேவன் என்பதை அறியச் செய்தார். மேலும் சாலொமோனுக்கு அவர் அருளிய ஞானத்தின் வாயிலாகவும் பூமியிலுள்ள ராஜாக்கள் அனைவரும் இவ்வுண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆனால்…