தேவனுடைய மனிதன்
2024 ஜூலை 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,1) “யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, …” (வசனம் 1). யெரொபெயாம் பெத்தேலில் தான் உண்டாக்கிய பலிபிடத்தின் மீது ஏறி தூபங்காட்டுவதற்கு ஆயத்தமாக நின்றான். அவன் ஓர் ஆசாரியனாக இராதிருந்தும் துணிகரமாகப் பலிபீடத்தில் பலி செலுத்தும்படி ஏறினான். “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்” (நீதிமொழிகள் 26,17) என்று…