ஏழு நாள் அரசன்
2024 ஆகஸ்ட் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,15 முதல் 20 வரை) “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்” (வசனம் 15). பொருளாசையைப் போலவே பதவி ஆசையும் மிகவும் மோசமானது. சிம்ரி என்பவனுக்கு இஸ்ரவேலின் நாற்காலியின்மீது ஆசை வந்தது. இவன் பாஷாவின் மகன் ஏலாவைக் கொன்று நாற்காலியில் அமர்ந்தான். மொத்தம் ஏழு நாட்கள் மட்டுமே அவனால் ஆட்சி செய்ய முடிந்தது. மிகக்குறுகிய கால ஆட்சி. இஸ்ரவேலின் கெட்ட ராஜாக்களின்…