விசுவாச வாழ்வு
2024 ஆகஸ்ட் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,15 முதல் 16 வரை) “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (வசனம் 15). கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை என்று எலியாவால் எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடிந்தது. அது கர்த்தருடைய வார்த்தையின்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தால் ஆகும். எலியா சொன்னது நிறைவேறாவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? எலியா அல்ல,…