September

நடுநிலை வேண்டாம்

2024 செப்டம்பர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு (எலியாவுக்கு) ஒன்றும் சொல்லவில்லை” (வசனம் 21). இஸ்ரவேல் மக்கள் எலியாவின் வார்த்தைக்கு எவ்விதப் பதிலையும் கூறாதது மிகவும் வருத்தமானது. தங்களது பாவத்தை ஒப்புக்கொண்டு, எலியாவின் பக்கம் நின்றால் அது ஆகாபை புண்படுத்தும். அதேவேளையில் எலியாவின் நியாயமான கண்டித்துணர்த்தும் வார்த்தைகளையும் அவர்களால் எளிதாகப் புறக்கணித்துவிடவும் முடியவில்லை. அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் குழப்பம் அடைந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டனர். துரதிஷ்டவசமாக…

September

தெரிந்துகொள்ளும் சுயாதீனம்

2024 செப்டம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (வசனம் 21). “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்னும் எலியாவின் அறைகூவலிலிருந்து நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்து இன்னும் ஒருநாள் சிந்திக்கவிருக்கிறோம். நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் “உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூரும்படியாக” அழைக்கப்பட்டிருக்கிறோம்…

September

இரண்டில் ஒன்று

2024 செப்டம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (வசனம் 21). இப்பொழுது பிரச்சினை எலியாவுக்கும் ஆகாபுக்குமானதல்ல; பரிசுத்த தேவனுக்கும் பாகாலுக்குமானது. இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டு நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு, சரியான தீர்மானம் எடுக்காதபடிக்குக் குந்திக்குந்தி நடந்தார்கள். எனவே இப்பொழுது இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது.…

September

சர்வ ஞானியாகிய கர்த்தர்

2024 செப்டம்பர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,20) “அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்” (வசனம் 20). எலியாவின் கோரிக்கையை ஆகாப் அப்படியே ஏற்றுச் செயல்பட்டான். இதுவரையிலும் அவனைக் கொலை செய்ய வேண்டும் என்று தேடியலைந்தவன் இப்பொழுது அமைதியாகிவிட்டான். அவன் தேசத்தில் மழைபெய்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன. தண்ணீரைத் தேடி அலைந்ததில் அவன் மிகவும் சோர்வுற்றிருந்தான். எனவே மீண்டும் மழை வேண்டுமென…

September

பாவத்தை வெளிப்படுத்துதல்

2024 செப்டம்பர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,19 முதல் 20 வரை) “இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்” (வசனம் 18). ஆகாப் எலியாவின்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? அல்லது எலியா ஆகாப்மீது கூறிய குற்றச்சாட்டு உண்மையானதா? இவற்றில் எது சரி என்பதை அரசனுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்திக்காட்டவே கர்மேல் மலைக்கு பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா…

September

பாவத்தைச் சுட்டிக்காட்டுதல்

2024 செப்டம்பர் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,18) “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (வசனம் 18). “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல” (வசனம் 18) என்று ஆகாப் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை எலியா மறுத்தான். நாம் அங்கம் வகிக்கிற சமுதாயத்திலும், சபையிலும், குடும்பத்திலும் நேரிடுகின்ற குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும், பிரிவினைகளுக்கும் நான் காரணம்…

September

தேவபயமும் தைரியமும்

2024 செப்டம்பர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,18) “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” (வசனம் 18). இந்த வார்த்தைகளை எலியா தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்யத் தேடுகிற இஸ்ரவேலின் ஒரு கொடுங்கோல் ராஜாவினிடத்தில் பேசுகிறான் என்பதை நினைத்துக்கொள்வோம். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது என்று வாசிக்கிறதுபோல, எலியா வெறுமனே வாய்ச்சொல் வீரன் அல்லன்,…

September

வீண்பழி சுமத்துதல்

2024 செப்டம்பர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,17) “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்” (வசனம் 17). எலியா தாம் உறுதியளித்தபடியே ஆகாப் வரும்வரை காத்திருந்தான். “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா” என்னும் குற்றச்சாட்டைக் கூறினான். ஒபதியா எலியாவைச் சந்தித்ததற்கும், ஆகாப் எலியாவைச் சந்தித்ததற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு? உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று சொல்லப்பட்டிருக்கிறதுபோல, அவன் எலியாவைக்…

September

பயத்தைப் போக்குதல்

2024 செப்டம்பர் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,15 முதல் 16 வரை) “அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 15). சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் தயங்கி நின்ற ஒபதியாவுக்கு எலியா செய்த முதல் காரியம் தன்னுடைய உண்மைத் தன்மையை நிரூபித்ததாகும். “கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று எலியா ஒபதியாவுக்கு உறுதியளித்தான். ஒரு மூத்த…

September

விசுவாசத்துக்கு ஏற்ப நடத்தல்

2024 செப்டம்பர் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,11 முதல் 14 வரை) “இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்” (வசனம் 14). ஒபதியா இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பிரதிபலித்துக் காட்டுகிறான் என்று நாம் ஏற்கனவே சிந்தித்தோம். இன்றைய நாளிலும் அவனைப் பற்றி இன்னும் சிறிது காரியங்களைச் சிந்திப்போம். ஒபதியாவைப் போன்று கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்தச் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்திலும்…