தேவனுடைய ஒழுங்கைக் கடைப்பிடித்தல்
2024 அக்டோபர் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,32 முதல் 33 வரை) “அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி” (வசனம் 32). எலியா வெட்டப்படாத கற்களைக் கொண்டு “கர்த்தருடைய நாமத்திற்கென்று” ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்”…