ஊழியத்தின் விலை
ஜனவரி 30 இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8) உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை...
ஜனவரி 30 இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8) உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை...
ஜனவரி 29 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26) பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில இடம்பெற்றிருக்கும். அவற்றை உதறித்தள்ள அவர்கள்...
ஜனவரி 28 விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16) ஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். "அவசரம்" என்னும் சொல், தற்காலச் சமுதாயத்தின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொல்லாக...
ஜனவரி 27 காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசி.5:16) இப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நேரத்தை வீணாக்குவது பாவம்....
ஜனவரி 26 பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11) கட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு...
ஜனவரி 25 தேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8) இப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் "அன்பு" என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே"அகாபே" (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக்...
ஜனவரி 24 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6) பற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத் தாக்குமோ என்ற எண்ணம். உணவினால்...
ஜனவரி 23 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே (எரேமி.45:5) கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலம் தமது பெயர் காணப்படவேண்டும்...
ஜனவரி 22 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21) எல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிலே அக்கிரமத்தைக் காண்கிறதில்லை...
ஜனவரி 21 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. (1.சாமு.16:14) பொல்லாங்கான செயல்களைத் தேவன் செய்கிறதுபோலத் தோன்றும் வசனங்களை நாம்...
ஜனவரி 20 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17) கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும்...
ஜனவரி 19 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோ.1.9) இவ்வசனத்தைப்...
ஜனவரி 18 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல...
ஜனவரி 17 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8) அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை...
ஜனவரி 16 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: (யோனா 3:1) நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக...
ஜனவரி 15 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13). தேவனுடைய பிள்ளை என்னும் சுயாதினம் விலைமதிக்க இயலா...
ஜனவரி 14 எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23) பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை...
ஜனவரி 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13) இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம்...
ஜனவரி 12 உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7) நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும்...
ஜனவரி 11 இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்.18:16) இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கின் அடிப்படையிலே வழங்கப்படுவதே...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible