01). மோசே – வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5).
02). பெசலெயேல் அகோலியாய் – கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப் பணியில் போதித்து வழி நடத்தினர் (யாத் 35:30-35).
03). சாமுவேல் – இஸ்ரவேல் மக்களிடம் உத்தமமாக நடக்க அறிவுரை கூறினார் (1சாமு 12:23).
04). தாவீது – சாலொமோனுக்கு தேவாலயப் பணி பற்றி அறிவுரை கூறினார் (1நாளா 28:9-21)
05). சாலொமோன் – ஞான அறிவுரைகளை வழங்கினார் (1இரா 4:29-34).
06). எஸ்றா – வேதபிரமாணத்தைத் தெளிவாகப் போதித்தார் (எஸ் 7:10)
07). இயேசு – ரபியாக விளங்கி நற்போதனைகளை வழங்கினார்.
08). பர்னபாஸ் – அந்தியோக்கியா சபையில் போதகப் பணி நடத்தினார் (அப் 13:1).
09). கமாலியேல் – சவுலின் குருவாக விளங்கிய நியாயப்பிரமாண அறிஞர் ( அப் 22:3).
10). பவுல் – சிறந்த வேதாகம போதக அறிஞர் (அப் 13:1, எபே 19:9).
11). ஆக்கில்லா, பிரிஸ்கில்லா – அப்பொல்லோவுக்கு அறிவுரை வழங்கினர் (அப் 18:26).
12). அப்பொல்லோ – வல்லமையுள்ள சுவிசேஷ போதகர் (அப் 18:24-26).
13). தீமோத்தேயு – திருச்சபைகளில் போதகராக பணியாற்றியவர் (1தீமோ 1:3, 2தீமோ 4:2).
14). தீத்து – கிரேத்தா திருச்சபையில் போதகப்பணி செய்தவர் (தீத்து 2:1-15).