(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26)
(2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13)
(3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது (எபே 2:14-16)
(4) தேவனுடன் ஒப்புரவாகி அவருக்குச் சமீபமானோம் (ரோம 5:1, எபே 2:13)
(5) புத்திரத்துவம் கிடைத்தது (கலா4:3-5)
(6) பாவமன்னிப்புக் கிடைத்தது (எபே1:7)
(7) நீதிகரிப்புக் கிடைத்தது (ரோம5:9)
(8) சுத்திகரிப்புக் கிடைத்தது (1யோவா1:7-9)
(9) அவரோடு நாமும் மரித்தோம் (ரோம6:1-3)
(10) மரணபயத்திலிருந்து விடுதலை கிடைத்தது (எபி2:14-15)
(11) ஆக்கினை அகற்றப்பட்டது (ரோம8:1-3)
(12) அனைத்து ஆசீர்களும் வாக்குறுதி செய்யப்பட்டன (ரோம8:32, 2கொரி9:15)
(13) நமது எதிரியான சாத்தான் வல்லமை உரியப்பட்டு தோற்கடிக்கப்பட்டான் (கொலோ2:14-15)