அவசர தொலைபேசி இலக்கம்
*துக்கத்தில் யோவான் 14 தை அழையுங்கள்! *மனிதர்கள் விழுத்தாட்டும் போது சங்கீதம் 27 தை அழையுங்கள்! *பலன் கொடுக்க விரும்பினால் யோவான் 15 ...
Read more*துக்கத்தில் யோவான் 14 தை அழையுங்கள்! *மனிதர்கள் விழுத்தாட்டும் போது சங்கீதம் 27 தை அழையுங்கள்! *பலன் கொடுக்க விரும்பினால் யோவான் 15 ...
Read moreதீத்து 3:1-5 கடவுளை முழுமனதோடு நேசிக்க வேண்டும் என்று சொன்ன இரட்சகர், உன்னைப் போல் பிறனையும் நேசிக்க வேண்டும் என்றும் சொன்னார். ...
Read moreமுன்னுரைப்பு: உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்@ ...
Read moreரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார். பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார். 'உங்கள் ...
Read moreமுன்னுரைப்பு: சகரியா12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின ...
Read moreமத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார். சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ? ...
Read moreசங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது. தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை ...
Read moreநீதி.18:1-24 தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர், ...
Read moreமுன்னுரைப்பு: ஏசாயா 35:4-6 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் ...
Read moreகலாத்தியர் 4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன். மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன். (22,23) இதன் ...
Read moreயோசு.3:3-17 சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல ...
Read more(1) ஆபிரகாமின் ஜெபம்: தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32) (2) ...
Read moreமத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது. காவலரும் ...
Read moreமுன்னுரைப்பு: ஏசாயா 40:11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் ...
Read moreசங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ, ...
Read more(1) நீதிமானுடைய வீடு - அதில் அதிக பொக்கிஷமுண்டு (15:6, 12:7) (2) புத்தியுள்ள ஸ்திரீயின் வீடு - அவள் தன் ...
Read moreTamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible