வாக்குத்தத்த பூமியில் நடத்தல்
(ஆதியாகமம் 12:4-9) “ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமி வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்” (வச. 6). ஆபிராம் கானான் நாட்டுக்குள் நுழைந்தான், அங்கு சுற்றித் திரிந்தான். அவன் அங்கு சுற்றித்திரிந்த இடங்கள், அவன் செய்த செயல்கள் நமக்குப் பல நல்ல ஆவிக்குரிய படிப்பினையை வழங்குகின்றன. கானான் நாட்டுக்குள் ஆபிராமின் பயண அனுபவங்களில் நமக்கு முதன் முதலில் சொல்லப்பட்ட காரியம், அவன் சீகேம் என்னும் இடத்திற்குச்…