இஸ்மவேலின் வெளியேற்றம்
(வேதபகுதி: ஆதியாகமம் 21:9-21) “இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்” (வச. 10). ஆபிரகாம், சாராள்-ஈசாக்கு, ஆகார்-இஸ்மவேல் ஆகியோரின் கதை ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினை மட்டுமல்ல, அது கிறிஸ்தவ ஜீவியத்தில் ஆவிக்கும் மாம்சத்துக்கும் நடக்கும் போராட்டமாக புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்மவேல் மாம்சத்தின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். ஈசாக்கோ ஆவியின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். எப்பொழுது ஈசாக்கு பிறந்து சுதந்தரவாளியாக அறிவிக்கப்பட்டானோ, அதாவது ஆபிரகாம் பெரிய…