தேவபிரசன்னத்தை உணருதல்
(வேதபகுதி: ஆதியாகமம் 28:1-22) “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். … அந்த ஸ்தலத்துக்கு பெத்தேல் என்று பேரிட்டான்” (வச. 16,19). யாக்கோபு தன் உலகத் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்; பரம தந்தையோ தன்னுடைய வீட்டுக்கு நேராக அவனை நடத்துகிறார். யாக்கோபு தனிமையில் பயணித்தான்; ஆனால் எங்கும் வியாபித்திருக்கும் தேவன் அவனோடிருந்தார். தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கான பெருங்கனவுடனும், சகோதரனுடைய மிரட்டல் பயத்தின் நடுவிலும், தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறியாதவனாகச்…