யூன் 10
யூன் 10 தேவனிடத்தில்அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்(ரோ.8:28). பவுலடியார் எவ்வளவுநிச்சயமாக இவ்வுறுதிப்பாட்டைக் கூறுகிறார். அவர் சில காரியங்கள் என்றோ, பல காரியங்கள்என்றோ, மகிழ்ச்சியான காரியங்கள் என்றோ, கூறாமல், சகலமும் என்று கூறுகிறார். மிகவும்நுண்ணிய காரியத்திலிருந்து மிகவும் தகுதி வாய்ந்த காரியமும், அன்றாட எளியகாரியங்களிலிருந்து, நெருக்கடியில் ஆண்டவருடைய கிருபை தேவைப்படும் காரியங்களும்நன்மைக்கேதுவாக நடக்கிறது. சகல காரியங்களும் நடக்கின்றன. அவை நடந்துகொண்டிருக்கின்றன.சகல காரியங்களும் நடந்தனவென்றால், நடக்கப்போகின்றன வென்றல்ல, இந்த நேரத்திலேயேநடந்துகொண்டிருக்கின்றன. உமது நியாயங்கள் மகாஆழமாகவும் இருக்கிறது என்று கூறி,…