December

december-30

December 30 “And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?” (2 Sam. 9:1) Mephibosheth was a grandson of King Saul, who had repeatedly tried to take David’s life. He therefore came from a rebel family that might have expected…

December

december-29

December 29 “Thine are we, David, and on thy side, thou son of Jesse: peace, peace be unto thee, and peace be to thine helpers; for thy God helpeth thee.” (1 Ch. 12:18) This noble expression of loyalty to David should be borrowed by all believers as an expression of their devotion to the Lord…

July

யூலை 15

யூலை 15 …நம்முடைய விசுவாசமேஉலகத்தை ஜெயிக்கும் ஜெயம் (1.யோ.5:4). இனியகால நிலையதனில், இறைவனைநேசிப்பது எளிது மலர்சொறி பள்ளத்தாக்கிலும், மன்னும்ஒளியுள்ள மாமலையிலும், குளிர்நீங்கிய கோடை தன்னில் குளிர்மணந்தரும் மலர்களிடையில் அவர்சித்தம் செய்திட பெருமுயற்சி வேண்டுவதில்லை. மழைபெய்து துன்புற்றிருக்கையில், மந்தாரமாய் மேகம் மூடுகையில், சாலைஇருண்டிருக்கையிலும், மாலைவிண்மீன்கள் மறைகையிலும், செந்நிறக்காலை மாறிவரினும் சென்மை நெறி நின்றிடல் கடினம், அண்ணல்தம் வார்த்தைக்கே நாம் அடிபணிதலும் கடினமாம். பறவைகள் மரங்களில் வந்து பாடிடுங்காலம் நம்புவதெளிது. அவைபாடும் பாடல் கேட்குது வீட்டில் அவைதரும் கீதம் இதயம்…

July

யூலை 14

யூலை 14 … பலியைக்கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள் (சங்.118:27). தேவனுடைய பலிபீடம் உன்னைஅழைக்கவில்லையோ? நாம் நமது ஒப்படைப்பினின்று பின்வாங்கி ஓடிவிடாதபடி கயிறுகளால்பலிபீடத்தில் கட்டிவைக்கப்படவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டாமா? வாழ்க்கை அழகாகஒளிமயமாயிருக்கும்பொழுது நாம் சிலுவையை நாடுகிறோம். வாழ்க்கை மந்தாரமாகிவிடும்பொழுதுநாம் சிலுவையை விட்டு விலகி ஓட ஆசிக்கிறோம். ஆதலால் நாம் கட்டப்பட்டிருப்பது நலமாகும். தூய ஆவியானவரே, என்னைக் கட்டி வைக்கமாட்டீரோ? சிலுவையைப்பற்றிய ஆவலை எனக்குத்தரமாட்டீரா? அதை விட்டு என்றுநான் விலகாதபடி செய்யமாட்டீரோ? மீட்பு என்னும் சிவப்புக்கயிறாலும், அன்பு என்னும்பொற்கயிறாலும்…

July

யூலை 13

யூலை 13 …. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல்அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்….. (ரோ.4:17). இவ்வார்த்தைகளின் பொருள்யாது? ஏன் அபிரகாம் இக்காரியத்தைச் செய்தார்? அவர் ஆண்டவரில் விசுவாசம் வைத்தார்.அந்த வயதில் ஆபிரகாம் ஒரு குழந்தைக்குத் தந்தை ஆவது நடக்கக் கூடாத காரியம். அதுசம்பவிக்கக் கூடியதல்ல. ஒரு குழந்தை வரும் என்ற அடையாளம் ஏதுமின்றியே ஆண்டவர் அபிரகாமைபல ஜாதிகளின் தந்தை என அழைத்தார். ஆண்டவர் அவரைத் தந்தை என்று அழைத்தால் தானும்தன்னை அவ்வாறு அழைத்துக்கொண்டார். அதுதான் விசுவாசம். ஆண்டவர் கூறியதை நம்பி அதைமெய்யென வற்புறுத்துவது…

July

யூலை 12

யூலை 12 நான் போகும் வழியை அவர்அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10). விசுவாசம் புயல்களுக்கிடையேவளருகிறது. நான்கே வார்த்தைகள்தான். ஆயினும் புயல்களிலடிபட்ட ஆத்துமாவுக்கு எத்தனைகருத்துச் செறிந்த சொற்கள். விசுவாசம்சோதிக்கப்படும்பொழுது காணாதவற்றைக் காணும்படியும், நடக்க இயலாக் காரியங்களைநடைமுறைக்குக் கொண்டுவரக்கூடியதுமான ஆண்டவரால் கொடுக்கப்பட்ட இயல்பான திறமையாகமாறுகிறது. அது இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளிலேயே செயலாற்றுகிறது. ஆனால் அது பயல்களிடையேவளருகிறது. அதாவது ஆன்மீகச் சூழ்நிலைகளில் குழப்பங்கள் ஏற்படுகையில் விசுவாசம்வளருகிறது. இயற்கையின் கூறுகளில் போராட்டங்கள் எற்படுகையில், புயல்கள் ஏற்படுகின்றன.அதேபோல், ஆன்மீக உலகிலும்…