படரும் பாவங்கள்
2025 பிப்ரவரி 22 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,1) “மகா பராக்கிரமசாலியாகிய அவனோ (நாகமானோ) குஷ்டரோகியாயிருந்தான்” (வசனம் 1). நாகமான் மகா பராக்கிரமசாலியாக இருந்தாலும் அவனைப் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை இருந்தது. அவன் ஒரு தொழுநோயாளி. தொழுநோயால் அவனுடைய உடல் பாதிக்கப்பட்டிருந்தது. அவனுக்குப் புகழ் உண்டாக்கத்தக்க பல நல்ல காரியங்கள் இருந்தன. அவன் வெற்றிமேல் வெற்றி பெற்றவனாயிருந்தான். ஆயினும் அவனாலும் தோற்கடிக்க முடியாத ஒரு எதிரியாக இந்தத் தொழுநோய் இருந்தது. இது படிப்படியாக அவனை அழிக்கக்கூடிய…