Exodus

உபத்திரவத்தினூடாக வளர்ச்சி

(வேதபகுதி: யாத்திராகமம் 1:9-14) “நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும்” (வச. 10). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய முதல் எண்ணம் பயம். போர் ஏற்பாட்டால், இஸ்ரவேலர் எதிரியோடு சேர்ந்துவிடுவாhர்கள் என்ற பயம். அவர்களுடைய ராணுவ வீரர்கள், அவர்கள் வைத்திருக்கிற போர் ரதங்கள், இன்னும் பல ஆயுதங்கள்; இவற்றின்மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. தங்களுடைய பலவீனம், அவநம்பிக்கை, பயம் இவற்றை மறைக்க இஸ்ரவேலரைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் கிறிஸ்தவர்களைக் எண்ணம் இப்படியானதாகவே இருக்கிறது.…

Exodus

அறியாமையின் இருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 1:1-8) “யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்” (வச. 8). யாக்கோபும், அவனுடைய பிள்ளைகளும் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குச் சென்றார்கள். இவனுடைய மகன் யோசேப்பு அங்கே அதிபதியாயிருந்தான். இந்த யோசேப்பைக் கொண்டு கர்த்தர் எகிப்தையும், சுற்றியிருந்த நாடுகளையும் பஞ்சத்தினின்று காப்பாற்றினார். யோசேப்பு உயிரோடிருந்த நாட்களிலும், அவனுக்குப் பின் அவனுடைய செயல்களை அறிந்த வரையிலும் யாக்கோபின் இனத்தார் அங்கே சுதந்தரமாக வாழ்ந்தார்கள். இப்பொழுது எகிப்தில் வேறொரு புதிய சாம்ராஜ்யம் உருவாகிறது.…

Exodus

தேவவாக்குறுதியின் உண்மைத்தன்மை

(வேத பகுதி: யாத்திராகமம் 1:1-7) இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. (யாத்திராகமம் 1:7) ஏழு எகிப்துக்கு போன இஸ்ரவேலுடைய அதாவது யாக்கோபுடைய குமாரருடைய பெயர்களுடன் யாத்திராகம புத்தகம் தொடங்குகிறது. 12 கோத்திர பிதாக்களின் பெயர்கள் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன இனிமேல் இந்த 12 நபர்களுடைய பெயர்களை அடிக்கடியாக படிக்க இருக்கிறோம். யாக்கோபும் அவனுடைய 12 குமாரரின் குடும்பங்களும் இந்த உலகத்தை குறித்த தேவனுடைய இரட்சிப்பின் பெரும் திட்டத்தை இன்றி அமையாத…