மார்ச் 11
கர்த்தருடைய தாசனாகியமோசே மரித்த பின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவைநோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். இப்பொழுது நீயும் அந்த ஐனங்கள்எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து…. போங்கள் என்றார் (யோசு.1:1-2). நேற்று மரணம் உன்குடும்பத்தில் நுழைந்து வீட்டை வெறுமையாக்கிற்று. எல்லாவற்றையும் விட்டுவிட்டுநம்பிக்கையின் இழப்பின் மத்தியில் உட்காரவே உன் எண்ணம் தூண்டுகிறது. ஆனால் அப்படிநீ எண்ணுவது தகாது. நீ போர்க்களத்தின் முன்னிலையில் நிற்கிறாய். அபாயம் கிட்டுகிறது.ஒரு நிமிடம் தயங்கினால், பரிசுத்த முயற்சியை நீ…