யூன் 11
யூன் 11 கர்த்தருடையஊழியக்காரன்… எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாயிருக்க வேண்டும் (2.தீமோ.2:24). நம்மிலுள்ள கல்லானபாகத்தையெல்லாம் ஆண்டவர் நம்மை வெற்றிகொண்டு எடுத்துப் போடும்பொழுதும், நாம் இயேசுகிறிஸ்துவின் சிந்தைக்குள்ளாக ஆழ்ந்த காட்சிகளைக் காணும்பொழுதும்தான் புறாவைப்போன்றமென்மையான ஆவி தெய்வபயமற்ற இருள் நிறைந்த இவ்வுலகில் எவ்வளவு அரிது என்று உணருகிறோம். ஆவியானவரின் கிருபைகள்தற்செயலாகத் தாமதமாக வந்து இறங்குகிறவையல்ல. கிருபையின் நிலைகளை நாம் கண்டு கொண்டுஅவற்றைப் பற்றிக்கொள்ளாவிடில், அவற்றை நமது சிந்தையில் வளர்க்காவிடில், அவவை நமது இயற்கையில்ஒன்றிப்போய் நமது நடத்தையில் வெளிப்படமாட்டா. கிருபையின் ஒவ்வொருமுன்னேற்ற நிலையையும் முதலில்…