யூன் 21
யூன் 21 ……. அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு….. (மாற்.2:1). பவளப்பாறைகளை உருவாக்கும் சிறு பூச்சிகள் பாலிப்ஸ் என்றழைக்கப்படும். அவை கடல்நீருக்கடியிலேயே செயல்ப்படுகின்றன. அப்பொழுது அவைகள், தாம் ஒரு புதிய தீவின்அடித்தளத்தை அமைக்கிறோமென்றோ, அத்தீவின்மீது நாள் போக்கில் செடிகளும், விலங்குகளும்வாழுமென்றோ, அங்கு கடவுளுடைய பிள்ளைகள் பிறந்து, இயேசுநாதருடன் உடன் சுதந்தரவாளிகளாகநித்திய மகிமையிலிருக்க வளருவார்களென்றோ கனவுகள்கூடக் காணுவதில்லை. ஆண்டவருடைய அணிவகுப்பில் உனது இடம், தனித்ததாகவும், மறைக்கப்பட்டும் இருந்தால்,அதைக்குறித்து நீ முறுமுறுக்காதே. அவர் உன்னை அங்கு வைத்துள்ளார். அதை விட்டும்,…