மார்ச் 23
யுத்தத்தில் அகப்பட்டகொள்ளைகளில் எடுத்து கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப், பரிசுத்தம் என்றுநேர்ந்துகொண்ட(hர்கள்) (1.நாளா.26:26-27). பௌதீக தன்மை பூமியின்ஆழங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் புதைந்து கிடக்கிறது. அவைகள் அநேகமாயிரம்யுகங்களுக்குமுன் கடும் உஷ்ணத்தால் எரிக்கப்பட்ட பெரிய காடுகளாகும். அதுபோல ஆவிக்குரியசக்தி நம் இருதயத்தின் ஆழத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. நமக்கு விளங்காத வேதனையின்மூலம் உண்டானது அச்சக்தி. நாம் மோட்சப் பிரயாணம்என்னும் புத்தகத்தில் காணப்படும் தைரிய நெஞ்சன் போல ஆகும்படியாக நம்முடைய சோதனைகள்பயன்படுகின்றன. சோதனைகளின் வழியாய் பரம இராஜாவின் பட்டணத்திற்கு வெற்றிகரமாய்நம்மோடுள்ள இதர மோட்சப் பிரயாணிகளை அழைத்துச்…