இழந்துபோனதை மீட்டெடுத்தல்
2024 மார்ச் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,16 முதல் 18 வரை) “தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.”(வச.9). தன்னுடைய ஒவ்வொரு முயற்சிகளும் தோற்கடிக்கப்படுவதைக் கண்ட சீரியாவின் அரசன் குழம்பிப் போனான். இஸ்ரவேல் நாட்டின் உளவாளிகள் தனது அரண்மனையில் யாரேனும் இருக்கிறார்களோ என்று சந்தேகமடைந்தான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு எதிராகத் தீட்டப்படும் எந்தவொரு திட்டமும் தேவனால் அனுமதிக்கப்படாத பட்சத்தில்…