உலகத்தை விட்டுப் பிரிதல்
2025 ஜனவரி 22 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 2,11) “இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்”(வசனம் 11). நெருப்புக் குதிரைகள் பூட்டப்பட்டிருந்த ஒரு அக்கினி ரதம் திடீரெனத் தோன்றி, உரையாடியபடியே நடந்து சென்றுகொண்டிருந்த எலியாவையும் எலிசாவையும் பிரித்தது. இது ஒரு வித்தியாசமான அதிசயம். “தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்” (எபிரெயர் 1,7) என்று தேவதூதர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் தம்முடைய…