விசுவாச மங்கை
2025 பிப்ரவரி 12 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,18 முதல் 21 வரை) “அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்”(வசனம் 20). தேவனுடைய வல்லமையின் செயலால் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூனேமியாள் பெற்றெடுத்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது. விசுவாசக் குடும்பங்களில் மிகுந்த சந்தோஷங்களுக்கு நடுவில் இத்தகைய துயரச் சம்பவங்களும் நேரிடும்படி தேவன் அனுமதிக்கிறார். பாவ உலகின் பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் விசுவாசிகள் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆயினும் இத்தகைய தருணங்களை…