பராக்கிரமசாலிகள்
2025 பிப்ரவரி 21 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,1) “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்”(வசனம் 1). நாகமான் சீரியா நாட்டின் மன்னனுக்கு முக்கியமான ஒரு படைத்தளபதியாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு மனிதனாகவும் இருந்தான். அவன் பெற்ற வெற்றிகளுக்காக அவன் ராஜாவினிடத்தில் நன்மதிப்புப் பெற்றவனாக இருந்தான். சீரியாவுக்கும் இஸ்ரவேல் நாட்டுக்கும்…