Genesis

மீண்டும் ஒரு வீழ்ச்சி

(வேதபகுதி: ஆதியாகமம் 9:18-29) “நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான், அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்” (வச. 20,21). பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து தேவ கிருபையால் காப்பாற்றப்பட்ட பிறகும், பாவத்துக்கு எதிரான தேவனின் மிகப் பெரிய தீர்ப்பைப் கண்ட பிறகும், ஒரு புதிய உலகத்துக்கான ஆளுகையைப் பெற்ற பிறகும், தேவனுடைய அன்பான உடன்படிக்கையைப் பெற்ற பிறகும், ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடக்கும் என்று யார்தான் எண்ணியிருப்பார்? இனிமேல் மனிதர்கள் எவ்விதப் பாவமும் செய்யமாட்டார்கள்…

Genesis

உடன்படிக்கையின் அடையாளம்

(வேதபகுதி: ஆதியாகமம் 9:1-17) “நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்” (வச. 13). நோவாவும் அவனுடைய குடும்பமும் பெரு வெள்ளத்துக்குப் பிறகான புதிய உலகத்தில் பலுகிப் பெருகும்படி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பேழையில் வைத்துக் காப்பாற்றப்பட்ட உயிரினங்களுக்கு அவனையே அதிகாரியாக்கினார். ஆயினும் மீண்டும் பிரச்சினைகள் தோன்றாது என்பதல்ல இதன் பொருள். பூமி முழுவதிலும் ஏற்பட்ட பெருவெள்ளம் பாவத்தின் விளைவுகளையும், அதன் சுவடுகளையும் சுத்தமாக்கிவிட்டது என்பது உண்மைதான். ஆயினும் பெருவெள்ளத்தின்…