மே 12
மே 12 விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும் (மாற்.9:23). இவ் வசனத்தில் எல்லாம்என்று கூறப்படும் காரியம் எளிதில் கிடைப்பதல்ல. ஏனெனில் ஆண்டவர் எப்பொழுதும் நமக்குவிசுவாச வழியையே கற்றுத்தர விரும்புகிறார். விசுவாசத்தைப் பயிற்சிபெறுவதில்லவிசுவாசத்தைச் சோதிக்கும் சோதனைகளும் இடம் பெறவேண்டும். விசுவாசத்தின் கட்டுப்பாடுகள்,விசுவாசத்தின் வளர்ச்சியின் வெவ்வேறு படிகளில் வளர்ச்சி, விசுவாசத்தில் வெற்றி இவற்றிற்கும்பயிற்சி பெற இடம் இருக்கவேண்டும். விசுவாசத்தின்கட்டுப்பாடுகளின் மூலமாகவே ஏற்படுவது ஒழுக்கமுறை வளர்ச்சி. உமது வேண்டுதலை உமதுஆண்டவரிடத்தில் ஏறெடுத்து விட்டாய். ஆனால், பதில் வரவில்லை. நீ செய்யப்போவதென்ன? இறைவாக்கினைநம்பிக்கொண்டே இரு. நீ…