யூன் 1
யூன் 1 இதுவே நீங்கள் இளைத்தவனைஇளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல். இதுவே ஆறுதல் (ஏசா.28:12). நீ கவலைப்பட்டுக்கலங்குவானேன்? உன் எரிச்சல் என்ன பலனைத் தரும்? மாலுமியாகிய உன் ஆண்டவர் கரத்தில்சுக்கானைக் கொடுத்து, நீ செல்லும் படகை அதாவது உன் வாழ்க்கையைச் செலுத்திக்கொள்.அவர் அதை உன்னிடத்திலே தந்துவிட்டாலும் அதை நடத்தத் தெரியாதவன் நீ. அதன் பாய்களைச்சுருட்டவும்கூட உனக்குத் தெரியாது. அவ்வாறான நீ ஒரு கப்பல் தலைவனைப்போன்று கவலைகொள்வானேன்? அமைதலாய் இரு. ஆண்டவரே தலைவர். அவரே உன்னை நடத்துவார். இப் பேரிரைச்சல்களையும்குழப்பங்களையும்…