மனக்கடினத்துக்குத் தண்டனை
2025 ஜனவரி 11 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,11 முதல் 12 வரை) “மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்” (வசனம் 11). இரண்டாவதாக அனுப்பபட்ட தளபதியும் முதல் தளபதி செய்த தவறையே செய்தான். முதல் தளபதிக்கு என்ன நேரிட்டது என்பதை இவன் உணர்ந்திருப்பானானால் இத்தகைய தவறை மீண்டும் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. துக்கமான காரியம் என்னவென்றால், வேதாகமத்தின்…