பெரிய சாட்சி முன் எளிய ஆரம்பம்
2025 ஜனவரி 31 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 3,11 முதல் 12 வரை) “அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்”(வசனம் 12). இராணுவம் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டது. போரைத் தொடங்குவதற்கு முன்னரே குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, உணவின் கையிருப்பும் குறைந்துபோயிற்று. “அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டான்” (வசனம் 11). இத்தகைய…