ஆரோக்கியமானதைப் போதித்தல்
2025 பிப்ரவரி 19 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,38 முதல் 41 வரை) “அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று”(வசனம் 41). இன்றைய நாளிலும் நேற்றைய பகுதியிலிருந்தே சில காரியங்களைச் சிந்திப்போம். கர்த்தர் பஞ்சத்தை அனுமதித்தது ஏன்? சகலமும் நமக்குச் சம்பூர்ணமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தால், நமக்கு எவ்விதக் குறைவும் இல்லாமல் எல்லாம் போதுமானதாயிருந்தால் நம்முடைய ஜெபத்திற்கும் விசுவாசத்திற்கும் என்ன வேலையிருக்கிறது?…