தவறுமேல் தவறு
2025 ஜனவரி 3 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 1,2) “அகசியா … எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்” (வசனம் 2). அகசியா தான் வியாதி நீங்கிப் பிழைப்பேனோ என்று பெலிஸ்தியர்களின் தெய்வமாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரிக்கும்படி ஆட்களை அனுப்பினான். பெலிஸ்தியர் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அவற்றில் ஒன்றுதான் இந்த, “பாகால்சேபூ”. இது ஈக்களால் பரப்பப்படும் நோய்களைத் தடுக்கும் கடவுள் என்று அவர்களால் நம்பப்பட்டு வந்தது. மிகவும் ஆற்றல்வாய்ந்த ஒன்றாகக்…